குன்றத்தூர் வட்டம், எறையூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 178 பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 11/12/2024

குன்றத்தூர் வட்டம், எறையூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 178 பயனாளிகளுக்கு ரூ. 1.14 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.[PDF 57KB]